Skip to main content

Posts

Showing posts with the label கவிதை அஷ்டாவக்கிரர்

அஷ்டாவக்கிரர் அஷ்டாவக்கிரி

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஹென்றி   கார்ட்டியே   ப்ரஸ்ஸனின் கருப்பு   வெள்ளை   புகைப்படத்தில் தான் ரமணரை   அவன்   முதல்முறை பார்த்தான் பெண்கள்   போல   மார்பிலிருந்து   தொ டை   வரை வெள்ளை முண்டு   அணிந்திருந்தார் அவர்   வளர்த்த பசு லக்ஷ்மி அவரது   கால்களுக்கிடையே தலை   நீட்டிக்   கொண்டிருந்தது ரமணர்   அவனுக்கு   ஒன்றைச்   சொன்னா ர் அவன்   கேட்கவேயில்லை முதல்   புகைப்படம்   வழியாக அவன்   தனது   இருபதுகளில் அடைந்த   உணர்வு   சற்று   அசூயை இரைஞ்சும்   அவர்   கண்களைப்   பார்ப் பதைத்   தவிர்த்தது இப்போதும்   ஞாபகத்திலிருக்கிறது இருபது   ஆண்டுகள் ஓடிவிட்டன ரமணரை   அவன்   படிக்கத்   தொடங்கினா ன் ரமணரின்   படங்களையும் பார்த்தான் அறுக்கும்   அவரது   கண்களைப்   பார் க்க ஆசையாக   இருக்கிறது   அவனுக்கு அவரது ...