பிருத்விராஜனும் நான்ஸியும் August 23, 2025 குதிரையில் வரமாட்டான்பிருத்விராஜன்பைக்கில் வந்துகொண்டிருப்பவனுக்காகஒயிலாய் திரும்பி வளையும்குட்டி நிழல்சாலையின் முனையில்பூவரச மரத்துக்குக் கீழேபேரமைதியின் எழில் சுமந்துதோள்பையுடன்வாலின் மேல் அமர்ந்து காத்திருக்கிறாள்நான்ஸி. Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments