Skip to main content

சங்க கால மரங்கள்


வெள்ளை நிறத்தில்

கொத்துக் கொத்தாய்

பூ பூத்தது

மரா.


இறால்களின் தோற்றத்தில்

காய்களை விட்டது

உகா.

(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments