Skip to main content

ஆந்தைப் பூனை


இரவில் ஆந்தையாக மாறும்

பூனையை

நான்ஸி வீட்டு பால்கனியில்

தற்செயலாகப் பார்த்து

எப்படியென்றேன்?

எல்லாம் ஒரு வட்டம்

உள்ளே ஒரு முக்கோணம்தான்

என்றது சாவதானமாய்.


(நன்றி : அகழ் இணைய இதழ்) 

Comments