தலைப்பில்லாத கவிதை – சார்லஸ் சிமிக் July 13, 2024 நான் ஈயத்திடம் கேட்கிறேன். “ஏன் தோட்டாவாக வார்க்கப்பட உன்னை விட்டாய்? ரசவாதிகளை நீ மறந்துவிட்டாயா? பொன்னாக மாறும் நம்பிக்கையை கைவிட்டு விட்டாயா?” பதிலே இல்லை. ஈயம். தோட்டா. இப்படியான பெயர்களில் உறக்கம் ஆழமானது நெடியது. Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels கவிதை மொழியாக்கம் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments