Skip to main content

வேதாகமத்திலிருந்து விடுபட்டது - சார்லஸ் சிமிக்


இருளில்

ஆதாம் ஏவாளிடம் சொன்னது:

அன்பே,

எழுந்துபோய் பாரேன்.

அந்த நாய் எதனால்

குரைத்துக் கொண்டிருக்கிறது? 

Comments